முழுமையான காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்… https://youtu.be/9tK1gWClHcM
SRI LANKA
குறுகிய காலத்துக்குள் ராஜபக்ஷர்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை, சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை எனவும் நீதி பெற்றுத் தருவதை வலியுறுத்தி 10ஆம் திகதி மனித உரிமை...
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய...
குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா : மதரஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள...
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல்...
இலங்கையில் முஸ்லீம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும்...
இலங்கையில் திருமணம் செய்த தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, அந்த விவாகரத்து இலங்கையின் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம்...
இலங்கை தமிழரசு கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்கான விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்களை...
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கண்டிக்கும் அமெரிக்கத் தூதுவர், இஸ்ரேலில் நடக்கும் அநியாயத்தை கவனிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்...
