பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2000 பேர் வரையில் மண்ணில் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது....
Year: 2024
ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச உயர் நிறுவனங்களில் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு...
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் வடக்கு கிழக்கு நோக்கி படையெடுத்து வரும் நிலையில் தமிழர்களின் வாக்குகளுக்கு அதிகளவில்...
காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான...
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் ஊடக முகாமையாளராக கடமையாற்றிய கோபிநாத் சிவராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான றீமால் சூறாவளியினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா மற்றும் பங்களதேஷின் தென் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரே...
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார்...
மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது....
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும்...
ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா உறுப்பு நாடுகளின் கொடிகளும் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம்...
