சீனாவில் அடையாளம் காணப்படாத ஒருவித காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஐரோப்பாவில் நிமோனியா வழக்குகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்,...
Day: December 4, 2023
தெற்கு ஜெர்மனியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலைங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்,...
மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் 11 மலையேறிகள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி...
இலங்கையில் திருமணம் செய்த தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, அந்த விவாகரத்து இலங்கையின் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம்...
பிரித்தானியா அரசாங்கம் முக்கிய நடவடிக்கையாக குடியேற்றத்தைக் குறைக்கும் வகையில் “தீவிர கட்டுப்பாடுகளை” அறிவித்துள்ளது. இதில் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரித்தானியாவில் பணிபுரிய விசா...
இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான மாநாட்டின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து...
இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும்...
பிலிப்பைன்ஸில் இன்று(02) 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷில்...
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றில் இன்று பேசிய விளையாட்டு துறை அமைச்சர்...
சுவிட்ஸர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மூன்று பேரும் கடந்த வியாழனன்று சுவிட்ஸர்லாந்தின் சூரிச்...
